4வது ஒருநாள் போட்டி: பேட்டிங் செய்ய தீர்மானித்த இந்திய அணி!! இந்திய அணியில் 4 மாற்றங்கள்!!

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்னும் சில நேரத்தில் மொகாலி மைதானத்தில் துவங்க உள்ளது.
  • இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

  1. அம்பத்தி ராயுடு விற்கு பதிலாக கேஎல் ராகுல்
  2. டோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்
  3. முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார்
  4. ஜடேஜாவிற்கு பதிலாக சஹால் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

அணிகள்:

ஆஸ்திரேலியா (லெவன்): ஆரோன் பின்ச், உஸ்மான் , ஷான் மார்ஷ், பீட்டர் Handscomb, கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே , ரிச்சர்ட்சன், பாட் கம்மின்ஸ், ஜேசன் , ஆடம் 

இந்திய (லெவன்) ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் , கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், புவனேஸ்வர் குமார், குல்டிப் யாதவ், யூஜெண்டேரா சஹால், ஜாஸ்ரிட் பம்ரா

author avatar
Srimahath

Leave a Comment