ஐஸ்வர்யா ராய் பச்சன், இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் 1994-இல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்டார். அதன் பின் இந்தியா சினிமாவில் நுழைந்தவர் இன்று வரை முன்னணியில் உள்ளார். திருமணத்துக்கு பிறகும் உலகில் மிக அழகான பெண்ணாக இருக்கிறார்.
இவர் உலக அழகி பட்டதை வென்ற பிறகு தமிழில் முதன் முதலாக சங்கர் படமான ஜீன்ஸில் அறிமுகமானார்.
அதன் பின் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
இவருக்கு தற்போது 44-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இவர் மேலும் தேவாஸ் (2002), ரெயின்கோட் (2004) மற்றும் ஜோதா அக்பர் (2008) போன்ற மிகப்பிரபலமான படங்களில் நடித்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராகப் பணியாற்றிய முதல் இந்திய நடிகர் இவர்தான். அத்துல் மஞ்சிர்கரின் ஃபேன்னி கான் படத்தில் ஐஸ்வர்யா அடுத்ததாக காணப்படுவார்.
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…