இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வந்தது.
அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக அங்கு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலின் போதும், நான்கு பெண் காவல் 4 பெண் போலீசார் உட்பட மொத்தம் 42 காவல்துறையினரால் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,981 காவல்துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 77 காவல்துறையினர் டெல்லியில் உயிரிழந்து உள்ளனர்.2020 ஆம் ஆண்டில் 35 காவல்துறையினரும், 2021 மார்ச் 11-ஆம் தேதி முதல் 42 காவல்துறையினரும் இறந்துள்ளனர்.மேலும் இறந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சமீபத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் சலுகைகளின் நிலையை ஆய்வு செய்தார்.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…