4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 10 ஆண்டு சிறை..!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பெருமாள் பட்டியை சேர்ந்தவர் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் குமார் என்பவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த குமாருக்கு 5 ஆயிரம் அபராதமும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பாலியல் தொல்லைக்கு ஆளான 4 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி பாபுலால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

author avatar
murugan