4 தொகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா ! தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

4 தொகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு அளித்துள்ளது.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி சூலூர்,ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில்  தற்போது 4 தொகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு அளித்துள்ளது . தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.

Leave a Comment