#SAvIND: 3-வது டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு..!

#SAvIND: 3-வது டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில் இன்று கடைசி போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்: 

கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்: 

டீன் எல்கர் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், டுவான் ஆலிவியர், லுங்கி நிக்கிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube