நீட் எதிராக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமின்..!

வெள்ளலூர் அரசு பள்ளி நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களை போராட தூண்டியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11-ல் திராவிடர் கழக மாணவரணி துணை செயலர் பிரபாகரன், தாமோதரன், வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment