ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது.!

ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காள் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மதுக்கடைகள், மளிகை கடைகள், போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில நபர்கள் மது வாங்கி பதுக்கி விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது .

இந்நிலையில் தகவலை அறிந்த காவல்துறையினர் அவர்கள் யார் யார் என்று, விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் நெல்லை மாநகர பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் , மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

இந்நிலையில் அதே போல் தாழையுத்து பகுதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அம்பையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் , மேலும் நாங்குநேரி பகுதிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் சேரன்மாதேவியில் 8 பேர் மொத்தமாக இவ்வாறு மாவட்டத்தில் 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கிட்டத்தட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் 34 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்தியாசகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

9 mins ago

ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!

Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…

20 mins ago

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

41 mins ago

2026ஐ குறிவைக்கும் காங்கிரஸ்.? கேரளாவில் இறங்கி அடிக்கும் ராகுல்.!

Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…

59 mins ago

பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…

2 hours ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…

3 hours ago