லஞ்ச ஒழிப்பு சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது!

கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டதில், 7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், திடீரென நடத்தப்பட்ட சோதனையில், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையில், மொத்தம் 7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.