மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

மகாராஷ்டிராவில் இன்று 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 09:50 மணியளவில் நாசிக் நகருக்கு மேற்கே 103 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சொத்து சேதம் ஏதும் கிடைக்கவில்லை.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube