ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள காண்டோ அருகே இன்று மதியம் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தியாவின் கத்ரா, ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே 87 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் PM IST மேற்பரப்பில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.