கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ பறிமுதல்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை மேற்கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை விலைமதிப்பற்ற உலோகத்தை கைப்பற்றியது.
இந்த தங்கம், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளிடமிருந்து 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க துறை தெரிவித்துள்ளது.
இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ .1.60 கோடிக்கும் அதிகமாகும். இது இந்த ஆண்டு ஜனவரி முதல் கோழிக்கோடு விமான நிலையத்தில் செய்யப்பட்ட 14 வது பெரிய பறிமுதல் ஆகும். இதனையடுத்து, 4 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…