3ஆவது நாளாக நாமக்கல்லில் உள்ள  திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை!

 3ஆவது நாளாக நாமக்கல்லில் உள்ள  திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை!

நேற்று 3ஆவது நாளாக நாமக்கல்லில் உள்ள  திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவன தலைமை அலுவலகத்தில் ஊழியர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ரூ.1,350 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த புகாரில் கடந்த மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *