இலங்கை கேப்டன் 2 போட்டிகளுக்கு விளையாட தடை !!!

இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியது. இதனால் தாமதமான பந்துவீச்சுக்காக அந்த அணியின் கேப்டன் உபுல் தரங்கா 2 போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்தது. 
author avatar
Castro Murugan

Leave a Comment