கொரோனாவுக்கு 25 வயது இளம் பெண் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் 02.07.2020 அரசு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பின் சென்னை. 02.07.2020 அன்று எடுக்கப்பட்ட கோவிட் சோதனை மாதிரி முடிவுவில் 03.07.2020. முடிவின் விளைவு காரோனா உறுதியானது. இந்நிலையில் நோயாளி 06.07.2020 அன்று சுவாசக் கோளாறு காரணமாக காலை 11.45 மணிக்கு
இறந்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.