‘யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து..!

‘யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது. அதன்படி,

நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, சென்னை – ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் -திருவனந்தபுரம் மே25 வரை, எர்ணாகுளம் -பாட்னா மே24 முதல் மே 25 வரை,  பாட்னா- எர்ணாகுளம்  மே27 முதல் மே 28 வரை,  திருச்சி – ஹவுரா மே 25 வரை, ஹவுரா – திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

author avatar
murugan