சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் கைது!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் உள்ளிட்ட 22 பேர் கைது.

கடலூரை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் பாலாஜி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன், மனைவி உட்பட 27 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான புரோக்கரின் மனைவி உமா உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment