கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..? விளக்கமளித்த மநீம..!

கமலஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள்.  மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  கமலை அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களுடைய நிலைகுறித்து கேட்டறிந்தனர். கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் … Read more

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தான் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் படிக்க ஏதுவாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் பருவமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா..?  அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.  இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  தமிழக அரசு ஏற்கனவே முடிவு … Read more

வீட்டிற்குள் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!

செங்கல்பட்டு மாவட்டம், ஜெகதீசங்கரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டினுள் உள்ள அறைக்குள் திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், ஜெகதீசங்கரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டினுள் உள்ள வரவேற்பறைக்குள் திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அச்சத்தில் … Read more

மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்…! வெளியானது அறிவிப்பு..!

மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு. மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இலவச உணவு, உடை, உறைவிடத்துடன், மாதம் ரூ.3000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு இந்து சமய அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் அறநிலையத்துறை இந்து சமய அறநிலையத்துறையின் ரூபாய் 1 கோடியே … Read more

முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை..!

சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. தூத்துக்குடி – நெல்லை சாலையில் வல்லநாடு பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்பதை விட, பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தான் முக்கியம். 90 நாட்களில் பணிகள் முடிக்கப்படவில்லை எனில் சுங்கச்சாவடியில் … Read more

அரசியல் எல்லைகளைக் கடந்து பாடுபடுகிற தமிழக முதல்வர் – மு.க.அழகிரி ட்வீட்

தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஆற்றும் பணிகள் குறித்து, எதிர்கட்சியினரின் விமர்சங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஆற்றும் பணிகள் குறித்து, எதிர்கட்சியினரின் விமர்சங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘கடந்த 2015ம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு மழையின் அளவு … Read more

கிரிப்டோகரன்சி விளம்பர தடை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை-நிர்மலா சீதாராமன்..!

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் கிரிப்டோகரன்சி பற்றி கேள்வி எழுப்பியபோது புதிய மசோதாவை உருவாக்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இன்றைய காலகட்டத்தில் நாட்டில் கிரிப்டோகரன்சி சந்தை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும். கிரிப்டோகரன்சி குறித்து முழுமையான விவாதம் நடத்தப்படும். கிரிப்டோகரன்சிகள் தவறானவர்களின் … Read more

சற்று நிம்மதி…புயலால் தமிழகத்திற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை:தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,அதன்பின்னர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று … Read more

சங்கத்தில் புகார் அளித்த இளையராஜா.! விஜய் சேதுபதி படத்திற்கு பெரும் சிக்கல்.!

கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட … Read more

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர்…!

வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 20 லட்சம் காசோலை வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று படைவீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் வைத்து கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி உள்ளார். இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சேர்ந்த படைவீரருக்கு ஏகாம்பரம் அவருடைய மனைவி குமாரி அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி … Read more