கொரோனா தடுப்பூசியால் ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படாது-மத்திய அரசு..!
கொரோனா தடுப்பூசி போடுவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. இந்நிலையில் இந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாது என்றும் இது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசியை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்ளலாம் எனவும் … Read more