அமைச்சரவையில் 50% பெண்கள்.. நாளை மறுநாள் தேர்தல் முடிவு.. இன்று சீமான் அறிக்கை!!

நாம் தமிழர் ஆட்சியின் அமைச்சரவையில் 50% பெண்களுக்கு இடம் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியீடு. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் அளப்பரிய நம்பிக்கையை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. நம் இனத்தின் அரசியல் அங்கீகரித்திற்காக கடும் உழைப்பை சிந்தி பாடுபட்டது ஒருபோது வீண்போகாது என கூறியுள்ளார். யாரும் செய்ய துணியாத புரட்சிகர செயல்களை இந்த தர்தலில் நாம் துணிந்து … Read more

இஸ்ரோவிடம் திரவ ஆக்சிஜன் வழங்கக்கோரி கேரளா கடிதம்..!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரம் தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரளா கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் டெல்லி உட்பட பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், 2-வது ஆலை கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து … Read more

#PBKSvRCB: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா பெங்களூர்? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இவ்விரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து காணலாம். ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை பஞ்சாப் – பெங்களூர் அணி 24 போட்டிகள் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 12 போட்டியில் … Read more

ஜார்ஜ் பிளாயிட்டின் மரணம் தொடர்பான போராட்டத்தின் போது காவல் நிலையத்திற்கு தீ வைத்தவருக்கு 88 கோடி அபராதம்!

அமெரிக்க கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தொடர்பாக அமெரிக்காவில் வெடித்த போராட்ட நேரத்தில் போலீஸ் காவல் நிலையத்தில் தீ வைத்த அமெரிக்க நபருக்கு 12 மில்லியன் டாலர் அதாவது 88 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாயிட் அவர்கள் மீது கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜின் கழுத்தில் மண்டியிட்டு அவர் மூச்சு திணறுகிற வரை அவர் கழுத்தில் அழுத்தம் கொடுத்ததால் ஜார்ஜ் பரிதாபமாக … Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

வளிமண்டலச் சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பீகார் மாநில தலைமைச் செயலாளர் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிக வேகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.மேலும்,அவ்வப்போது திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலரும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில்,பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு…! ட்ரான்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி….!

தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு.  இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் வண்ணம் கடந்த 20ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என … Read more

மனைவியை பார்ப்பதற்காக கொரோனா பராமரிப்பு மையத்தில் இருந்து தப்பியவர் 24 மணி நேரத்திற்குள் பிடிபட்டுள்ளார்!

கொரோனா பராமரிப்பு மையத்தில் இருந்து தனது மனைவியை பார்ப்பதற்காக மகாராஷ்டிராவில் உள்ள நபர் ஒருவர் தப்பித்து 24 மணி நேரத்திற்குள் போலீசாரால் பிடிபட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் இடம்பெற்றுதால் பல ஹோட்டல்கள் மற்றும் வசதியான ஹாஸ்டல் போன்ற சில பகுதிகளை பராமரிப்பு மையம் ஆக மாற்றி அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலிருந்தவர்களுக்கு குடும்பத்தினரை … Read more

‘கொரோனா பாசிடிவ்’ – தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்…!

‘கொரோனா பாசிடிவ்’ என வந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் நோய் தொற்றால் மட்டுமல்ல சிலர் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தற்கொலைக்கு நேராகவும் சிலர் செல்கின்றனர். அந்தவகையில் ஒடிசாவில் நடுத்தர … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.!

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டுருந்தார். இந்த கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அந்த அறிக்கையில், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், … Read more