திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு; அது செல்லாது- ஓ.பன்னீர்செல்வம்..!

அதிமுக வெற்றி பெற்றால், 100 நாள் வேலை நாள் 180 நாட்களாக உயர்த்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு; அது செல்லாது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு; அது செல்லும் அதிமுக வாக்குறுதியின்படி பேறுகால நிதியுதவி கட்டாயம் உயர்த்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக வெற்றி பெற்றால், 100 நாள் வேலை நாள் 180 நாட்களாக உயர்த்தப்படும். ஆணுக்கு … Read more

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி.!! “பெரியவர்கள் பிள்ளை” என்று அழைக்கிறார்கள்…!

ஷிவாங்கி சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் பாடியதால் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர். அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அவர் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அவரை மக்கள் ரசிக்கின்றார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதில் விருது வாங்கியவுடன் பேசிய ஷிவாங்கி கண்கலங்கிக்கொண்டே ” எனது குரலால் நான் பள்ளியில் படிக்கும் … Read more

100% இந்த விருது ரஜினிக்கு பொருத்தம் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என ரஜினிக்கு, கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உயரிய விருதான தாதா … Read more

சென்னை அணிக்கு பின்னடைவு.., ஜோஷ் ஹேசில்வுட் விலகல்..!

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜேஷ் ஹேசில்வுட் அறிவித்துள்ளார். இன்னும் சிலநாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பல மாதங்களாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், டி 20 உலகக்கோப்பை, ஆஷிஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகுவதாக  தெரிவித்தார். … Read more

சுல்தான் படத்தின் லாபம் இத்தனை கோடியா..??

சுல்தான் படம் வெளியாவதற்கு முன்பே 27 கோடி லாபம் செய்துள்ளதாக தகவல். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விகேவ் மேர்வின் பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளனர். மேலும் பின்னணி இசை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை 430 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் 40 கோடி … Read more

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் மூலம் பாராட்டு. நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களது நடிப்பு … Read more

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

சென்னையில் 22  கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.512 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.33,808-க்கு விற்பனையாகிறது.  சமீப நாட்களாக தங்கம் விலை, அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22  கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.512 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.33,808-க்கு விற்பனையாகிறது. மேலும், கிராமுக்கு ரூ.64 அதிகரித்து, ரூ. 4,226-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ரூ.88.50-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு … Read more

26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் – வானிலை மையம்..!!

 26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் சென்னை வானிலை மையம் தகவல்.  தமிழகத்தில் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 – 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றம் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

#NZvAUS : மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது..!

ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கான கடைசி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. The #NZvAUS T20I series decider has been abandoned due to rain. pic.twitter.com/PmFRqCX54q — … Read more

அவர்கள் ஒன்றும் சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் – ம.நீ .ம. கமல்ஹாசன்

அதிமுக, திமுக ஆகியவை சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இங்குள்ள மக்களின் ஏழ்மை, கொடுமை, சாக்கடை, குப்பையை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 5 வருடத்தில் இரண்டு வாரம் மட்டுமே குத்தைகை எடுத்து, ஜூஸை உறிஞ்சிவிட்டு சக்கையை போட்டு போய்டுவாங்க, அதனால் தான் சாக்கடை ஓடுகிறது, உங்களை கொசுக்கள் அடிக்கிறது என … Read more