Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!

அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது 4 … Read more

#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை என்றால் திமுக தொடுக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார். இந்நிலையில், 3 வேளாண் … Read more

உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்…. அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு…

உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவும் ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கவில் நடைபெற இருக்கும்  அதிபர் தேர்தலை ஒட்டி ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் டிரம்ப் மற்றும் பிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரோனா இறப்பு குறித்த விவரங்களை இந்திய முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றார். மேலும், உலக வெப்பமயமாதல் குறித்த சர்ச்சயைின் போது, அமெரிக்கா உலக வெப்பமயமாதலுக்கு 15 சதவீதம் பொறுப்பு என்று … Read more

மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்… சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்… விசாரனை முடிவில் வெளிவருமா??…

மதுரை நகரில் மாயமான மரகத லிங்கம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக இது தொடர்பாக சிலைகடத்தல் காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட மரகத லிங்கம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் எதிரே குன்னத்தூர் சத்திரம் அருகில் மாநகராட்சி வரிவசூல் அலுவலகத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலை பராமரித்து வந்த பூசாரி தொடர்ந்து பூஜை நடந்தி வந்திருந்த நிலையில், மரகதலிங்கம்  இருந்த கட்டிடம் ஸ்திரத் தன்மை இழந்ததாகக் கூறி இடித்தபோது, … Read more

“அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!”- ஏஐசிடிஇ

அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தேர்ச்சி செய்தது யூஜிசி விதிகளுக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தேர்ச்சி செய்தது யூஜிசி விதிகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரி இறுதிப்பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்தவேண்டும் எனவும், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து … Read more

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு – தமிழக முதல்வர் இரங்கல்.!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி … Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கு… மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகா கேவலமாகும்…..

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட ‘கரசேவகர்’களைத் திரட்டி, பயிற்சியளித்து, … Read more

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,610 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,41,819 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனா வைரஸால் 5,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 8 ஆயரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று 8,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,536 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,28,224 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 742 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 67,061 … Read more

ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் – மு.க. ஸ்டாலின்

ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள … Read more