நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது . கொரோனா வைரஸ்  இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் … Read more

சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்து தற்போது இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 7,99,741 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,721 பேர் பலியாகியுள்ளனர். 1,69,995 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்நிலையில், இயல்பு நிலை திரும்பி வரும் … Read more

ஆதாரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த அமைச்சர் ஜெயக்குமார்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கியதோடு அவரை காப்பகத்திலும் சேர்த்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது,  தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது.  இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு … Read more

அவசர பயணமாக சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் ரிப்பன் மாளிகையில் அனுமதி பெறலாம்!

கொரோனா வைரஸின் தாக்கம் பிற நாடுகளில் அதிக அளவில் இருப்பதால் தற்போது இந்தியாவிலும் 21 நாட்களுக்கு 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் செல்பவர்கள் அனுமதி கேட்டே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து அவசரப் பயணமாக வெளியூருக்கு செல்ல விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் துணை ஆணையரிடம் அனுமதி பெற்றுச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 … Read more

வாடகை கேட்டு காலி செய்ய வற்புறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை : தமிழக அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாடகை வீட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  இதனை கருத்தில் கொன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை கேட்டு வீட்டை காலிசெய்ய கூறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.   … Read more

நம்ம ஷெரின் பேபியா இது! இணையத்தையே கலக்கும் புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமாகிய தமிழ் நடிகை தான் ஷெரின். இவர் தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில் தற்போதும் ஒரு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,           View this … Read more

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ .25 கோடி நிதிஉதவி

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ .25 கோடி நிதிஉதவி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு … Read more

வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய ஸ்டாலின்

வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.  கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.   கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் … Read more

ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணிக்காலம் நீட்டிப்பு.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை 2 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.