மருந்து கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை – மத்திய அரசு விளக்கம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு தரப்பில், மருந்துகள் கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை எனவும், தேவையான ரசாயனம் மற்றும் உரத்துறை மருந்துகள் விநியோகம் செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விளக்கம் அளிக்கப்பட்டது. 

#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1397 ஆக உயர்வு.! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.!

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,18,699 ஆக அதிகரித்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,784 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,73, 197பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் … Read more

நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.! அரசு அறிவுறுத்தல்.!

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  இன்று காலை 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 50 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த … Read more

டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றியது அமெரிக்கா.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா, நாளுக்கு நாள் இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பில்லி ஜேன் கிங் தேசிய டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ … Read more

4 வருட கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு கொடுத்த அரசுப் பள்ளி மாணவன்.!

சமீபத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு  தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி கொடுக்கலாம்  என புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து  பலர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு  தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த கல்வி உதவித்தொகையை   தடுப்பு நடவடிக்கைக்கு கொடுத்துள்ளார்.  புதுச்சேரி  கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-வகுப்பு பயின்று … Read more

உங்கள் க்ளோஸ் ப்ரண்டை நீங்க திருமணம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் கட்டம் வரும்போது, நீங்கள் விரும்பும் நபருடனோ அல்லது பெற்றோரால் பார்க்கப்படும் நபருடனோ எதாவது இருந்தாலும், திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் மிக முக்கியமானது என்பது சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்ளும்போது, உங்கள் முழு வாழ்க்கையையும் அந்த குறிப்பிட்ட நபருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று இந்த சமூகம்  எதிர்பார்க்கிறது.  உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது அவ்வளவு ஈசியானது … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இன்று காலையில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் ஒரே நாளில் 57 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தின் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக அதிகரிப்பு – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 74 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது. #UPDATE: 50 new #COVID19 positive cases in TN. 45 of them have travel history to Delhi. All admitted in Kanyakumari, Tirunelveli, Chennai and Namakkal hospitals … Read more

நாளை முதல் 2.30 மணிக்கு மேல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை .! எச்சரித்த முதலமைச்சர் .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து வெளியே வருவது வருத்ததை  தருகிறது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி திறந்திருக்கும். அதற்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் கடுமையான … Read more

லைசென்ஸ், எப்சி புதுப்பிக்க கால அவகாசம் – தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி வரைஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு … Read more