முதல் நாள் வசூல் : எந்த படம் அதிகம்.? திரௌபதியா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலா?

தமிழ் சினிமாவில் நேற்று 2 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் துல்கர் சல்மான் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியான தமிழ் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் துல்கரின் 25வது படமாகும். மேலும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார். மற்றோரு படமான வண்ணாரப் பேட்டை படத்தை இயக்கிய மோகன் என்பவர் திரௌபதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 2 படமே வெவ்வேறு விசயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 … Read more

Covid-19 வைரஸ் பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை 2,835 ஆக உயர்வு..!

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய Covid-19 வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் Covid-19 வைரஸ்  தாக்கம்  கடுமையாக உள்ளது.சீனாவில் Covid-19 வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக  சீனா சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர். ஆனாலும் இந்த வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்து கொண்டே செல்கிறது.சீனாவில் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 … Read more

மதுரையில் டன் கணக்கில் சிக்கிய ரசாயனம் தடவிய மீன்..!

மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் கரிமேடு மீன் சந்தையில் 53 மீன் கடைகளில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அந்த கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 5 டன் மீன்களை பறிமுதல் செய்தனர். மேலு  பறிமுதல் செய்யப்பட்ட … Read more

கோழிக்கறி சாப்பிட்டால் கொரொனா பரவுமா ?பொது மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் செய்த செயல்

கோழி இறைச்சி சாப்பிட்டால்  கொரோனா வைரஸ் பரவாது என்று  தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ்(கொரோனா) கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற … Read more

ஜூனியர் சாம்பர் இன்டர்நேஷனல் சார்பில் தூத்துக்குடியில் பயிற்சி வகுப்பு.!

ஜூனியர் சாம்பர் இன்டர்நேஷனல் (Junior Chamber International)  தூத்துக்குடி ப்ளூ சீ  சார்பாக நேற்று (பிப்ரவரி 28  ஆம் தேதி ) தூத்துக்குடியில் ஒரியெண்டேஷன் டிரெய்னிங் ப்ரோக்ராம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு அதன் பட்டய தலைவர் கில்மெட் ராஜேஷ் பயிற்சி அளித்தார். இதைத்தொடர்ந்து தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டோ வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முன்னாள் தலைவர் பிரவின் மெல் சிறப்புரையாற்றினார், மற்றும் செயலாளர் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கிளை உறுப்பினர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் … Read more

4 -வது போட்டிலும் வெற்றி வாகை சூடிய இந்திய சிங்கப்பெண்கள்.!

தற்போது ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி முதல் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையெடுத்து இன்று  இந்திய பெண்கள் , இலங்கை பெண்கள் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் பேட்டிங் தேர்வு செய்தனர்.முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 14.4 … Read more

திருச்சியில் அதிரடி 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல்.!

நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் நிறுவனங்கள் குறித்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது அதில் உரிமம் பெறாமல் இயங்கக்கூடிய ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியதாக கூறியது. ஆனால் அந்த  உத்தரவு வெறும் உத்தரவாகவே உள்ளது என நீதிபதிகள் கண்டித்தனர்.மேலும் வருகின்ற மார்ச் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆஜராக நேரிடும் என கூறினர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு … Read more

8 மாத குழந்தை கடத்தல்.! போலீஸ் வலைவீச்சு.!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய பெண், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்ட சினேகா என்பவர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் இவர், கணவரை பிரிந்து தனது 8 … Read more

ரஜினிகாந்துடன் காவல் துறை துணை ஆணையர் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் தமிழக காவல் துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு சந்தித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியார் பேரணி தொடர்பாக ரஜினி பேசியது சர்ச்சையானதால் அவரது வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில்,இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒடிசா முதலமைச்சர் வீட்டில் விருந்து ! அமித் ஷா ,நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி பங்கேற்பு

முதலமைச்சர் நவீன் பட்நாயக்  இல்லத்தில் நடைபெக்டர் விருந்தில் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.  கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். … Read more