நாம் சொல்லி ரஜினிகாந்த்துக்கு தெரியவேண்டியதில்லை-அபுபக்கர் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாம் சொல்லி ரஜினிகாந்த்துக்கு தெரியவேண்டியதில்லை என்று தமிழக ஹஜ் கமிட்டித் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நேரில் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ரஜினி சாருக்கு யாரும்  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கம் கொடுக்கத் தேவையில்லை.அவர் லெஜெண்ட் .(He is a legend).குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவர் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். … Read more

ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ! 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராட்டம்

சென்னையில் உள்ள  மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண்எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.     

ரூ.325 கோடி மதிப்பிலான மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் நாளை அடிக்கல்..! 3,000 போலீசார் குவிப்பு.!

ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.  இந்த  அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த  அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  

காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை காண முடியாது – பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது சேவை, விளையாட்டு உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை எளிதில் காண முடியாது என்றும் … Read more

தூக்கு தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு ? நிர்பயா குற்றவாளி குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அளித்துள்ளார்.  கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் … Read more

8 மாத பெண் குழந்தையை கடத்திய கும்பல் கைது.!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் குழந்தையை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தையை தமிழரசன் என்பவருக்கு ரூ. 2.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய சினேகா என்பவர், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், … Read more

நாடகமாடி பெண்ணை கடத்திச் சென்ற ஒருதலை காதலன்.!

ஆந்திர மாநிலம் பகீர்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமோகன் என்பவர் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்க மறுத்து வந்த அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் சமையல் கேஸ் வெடித்து தீயில் கருகி இறந்து எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியது போல் செட்டப் செய்து, வலுக்கட்டாயமாக … Read more

இது கட்சியின் கொள்கை முடிவு, தனிநபர் முடிவு அல்ல – அமைச்சர் ஜெயக்குமார்.!

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும் என்றும் இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மார்ச் 6ம் தேதியன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, அன்று … Read more

நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மார்ச் 2ம் தேதி விசாரணை.!

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மார்ச் 2ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிடக் … Read more

2வது டெஸ்ட் : நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.