உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்த நபர் மீது மை ஊற்றிய பெண் தொண்டர் .!

டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே கூறினார்.  உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது மை ஊற்றினார். மஹாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி அமைத்துவருகிறது.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர்  … Read more

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பதவியேற்றார்!

முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அதனை தொடர்ந்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே நியமிக்கப்பட்டுள்ளார்.  ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியாக ஒருவரை நியமிப்பது தொடர்பாக, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  … Read more

திமுக பேரணியில் 14,000 பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி தொடர்பான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.   குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் … Read more

ஊழல் அரசியல்வாதியாக களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.!

தளபதி-64 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என தகவல். படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. நடிகர் விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது அவரது தளபதி-64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி புகழ்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவருக்கு கைதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. விஜய் நடிக்கும் … Read more

கள்ளக்காதல் விவகாரம்.! துணை நடிகரை கொன்ற துணை நடிகை கைது.!

துணை நடிகர் ரவி , டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்த தேவி என்பவருடன் திருமண மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ரவி உடன் தனது திருமண மீறிய உறவுவை தேவி துண்டித்து விட்டார்.ரவி , தேவி தொடர்பை கைவிடாமல் போன் செய்து தொந்தரவு செய்து வந்து உள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் சினிமா வாய்ப்பு தேடி 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து உள்ளார்.அப்போது அவர் வடபழனியில் தங்கி சினிமா வாய்ப்பு  தேடி … Read more

தளபதி 64-இல் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் அசத்தல் பெயர் என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது. தளபதி விஜய் தற்போது அவரது 64 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின்ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் தளபதி விஜய் உள்ளார். இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக … Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

சென்னை போக்குவரத்து காவல்துறை விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 7749 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 1,260 பேர் விபத்தில் பலியானதாகவும் தெரிவித்தனர். நடப்பாண்டில் 6832 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 1,224 பேர் … Read more

2-ம் கட்ட தேர்தல் : எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?

இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட தேர்தலில் 77.73 %  வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும்  என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி காலியாக உள்ள 91,975 பதவி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த காலியிடங்களில் முதல்கட்டமாக  45,336 பதவி இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. … Read more

முந்துங்கள் இன்றுடன் முடிவடைகிறது.! தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.!

தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 3655 காலியிடங்கள் உள்ளது. அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். பின்னர் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 3655 … Read more

இன்று மதுரையில் மாபெரும் பேரணி! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்கள்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்று மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில … Read more