நாளை முதல் உயர்கிறது ரயில் டிக்கெட் !ரயில்வே துறை அறிவிப்பு

ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இதன் பின்னர்  பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே ஆன்லைனில் … Read more

biggboss 3: மறதி பட்டியலில் இந்த கலைகளும் இணைந்து விடக் கூடாது! கலையோடு இசைந்த கமலஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நமது கலாச்சார கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில், அதற்கென்று, தமிழ் கலைஞர்களை கொண்டு வந்து அவர்களுக்கு இந்த கலைகளை கற்று கொடுக்கிறார். இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் கூறுகையில், மறதி … Read more

இங்கிலாந்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி

இங்கிலாந்தில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை  முதலமைச்சர்   பழனிசாமி பார்வையிட்டார். முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது  இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர்  பழனிசாமி சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார். காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் … Read more

யாரடி நீ மோகினி படத்தின் நாயகிக்கு இவ்வளவு அழகான குழந்தை உள்ளதா? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சரண்யா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் யாரடி நீ மோகினி,  வெண்ணிலா கபடிக் குழு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சரண்யா மோகன் தனது பெண் குழந்தையுடன் எடுத்த புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை-சென்னை வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் காலையில் வாட்டிவதைத்த வெயில் மாலை 4 மணி முதல் நல்ல கனமழை பெய்தது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .இதனைத்தொடர்ந்து … Read more

லொஸ்லியா பெரிய கில்லாடியா இருப்பாங்களோ? நான் உனக்கு அவன்! கவின் உனக்கு அவரா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தமிழ் மக்களின் பேராதரவுடன், பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், லொஸ்லியாவிடம் வம்பிழுக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வாறு பேச்சு நீடித்துக் கொண்டே போக, தர்சன், கவினை பிடித்து அடிக்க வேண்டும் என கூறுகிறார். உடனே லொஸ்லியா அவரை எதுக்கு அடிக்கணும். … Read more

ஆவின் பால்விலை உயர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால்விலையை  உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.இந்த நிலையில் பால் விலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக முனி கிருஷ்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில்,பால் விலை உயர்வு மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.இதனையடுத்து இந்த பல்லக்கின் விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்றும் உயர்ந்தது தங்கம் விலை !சவரனுக்கு ரூ.72 உயர்வு

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு  ரூ.72 உயர்ந்துள்ளது. சவரன் தங்கம், ரூ.29,528 -க்கு  விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9  உயர்ந்து, ரூ.369்1-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து வெள்ளி விலை ரூ.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60-க்கு விற்பனையாகிறது.

தனது கணவருடன் இணைந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட தெறி பட நடிகை!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கணவரை கட்டியணைத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   My … Read more

மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை,பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்-முதல்வர் அறிவிப்பு

அருண் ஜெட்லிக்கு  பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் நிதிஷ் குமார்  அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த  அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக  சேர்க்கப்பட்டா நிலையில்  சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி  உயிரிழந்தார். இந்த நிலையில் அருண் ஜெட்லி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு  பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும் அருண் ஜெட்லியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் … Read more