இப்படியா சேலை கட்டுவீங்க !பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.   View this post on Instagram   ???? On camera- @thivakar.photo On [email protected] Saree – @brand122official Blouse-@swaadh Makeup by – @esthetica_makeupandhair A post … Read more

கதைக்கு தேவைன்னா எப்படினாலும் நடிப்பேன்-பிரபல நடிகை பேட்டி

நடிகை ரெஜினா கேசன்ட்ரா  “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அளித்த பேட்டியில் ,எனக்கு சினிமாவை பற்றி அதிகம் தெரியாது.எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் தற்போது நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.கதைக்கு … Read more

அம்மாவையே மிஞ்சிய மகள் !நீங்களே பாருங்கள் ஜோதிகா மகளை

நடிகை ஜோதிகா சூர்யாவை கல்யாணம் செய்த பின்னர் சிறிது இடைவெளி விட்டு பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.அவர் நடித்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.குறிப்பாக 36 வயதினிலே ,மகளீர் மட்டும் உள்ளிட்டவை இதில் அடங்கும்.   View this post on Instagram   ❤️ A post shared by Jyotika (@jyothikah) on Aug 30, 2019 at 7:01pm PDT சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடிக்கு தியா மற்றும் தேவ் … Read more

நீங்க முன்னால போன நாங்க பின்னால வாரோம்-அமெரிக்கா விரையும் அமைச்சர்கள்..!

தமிழக முதல்வர் பழனிச்சாமி  அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகிறார் பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.இந்நிலையில் தமிழக அமைச்சா்கள் ஆர்.பி.உதயகுமார்  மற்றும் ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நாளை அமெரிக்காவிற்கு  பயணம் மேற்கொள்கின்றனர் . இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில் அமைச்சா் ஆர்.பி.உதயகுமார்  மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர்  நாளை அமெரிக்காவில் முதலமைச்சரோடு நாங்கள் இணைகிறோம். மேலும் அவர் பேசுகையில் அமெரிக்காவில் … Read more

பறக்கும் ரயில் திட்டப் பணிகள் எப்ப முடிப்பீங்க..?? திமுக எம்பி கோரிக்கைக்கு பியூஷ் பதில்

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ரயில் விரிவாக்கப்பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின் மீதமுள்ள 500 மீட்டர் பறக்கும் ரயில் விரிவாக்கப்பணிகள் முடிக்கப்படும் மேலும் வேளச்சேரி-புனிததோமையார் மலை வழித்தடத்தில் 4.5கிமீ பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவு செய்யப்படும்  என்று  தெரிவித்துள்ளார்.

கருப்புப்பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள் யார்..?நாளை வெளியிடும் சுவிஸ் கலக்கத்தில் ஆடுகள்..!

கருப்பு பணம் நாட்டின் பெரும் தலை வலியாக உள்ளது.கருப்பு பணம் தொடர்பாக சுவிஸ் வங்கி  தகவல் அளிக்க தயாராக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை நாளை சுவிஸ் வங்கி  ஒப்படைக்கிறது என்று தெரிவித்துள்ளது. நாளை சுவிஸ் வெளியிடும் இந்தியர்களின் தகவல்களை எதிர்நோக்கி நாடு உள்ளது.இந்த தகவலை மத்திய மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரப் பூர்வமாக … Read more

கேட்பார் அற்று கிடந்த பெட்டி…!பீதியில் மக்கள்..!அதிர்ச்சியான வெடிகுண்டு நிபுணர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்டம்  திருப்போரூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் ஒரு பெட்டி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.இதனை கண்ட மக்கள் பீதி அடைந்தனர்.எனவே இந்த தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வில் இறங்கினர் .அப்போது பெட்டியை எடுத்து பார்க்கும் போது உள்ளே இருந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெடிகுண்டு நிபுனர்கள் பெட்டியை திறந்து பார்க்கும் போது உள்ளே பித்தளைக்குடம் ஒன்று இருந்துள்ளது. மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள் காலி குடத்தை வைத்து பெட்டியை தயாரித்து வைத்துள்ளனர் என்று இந்த … Read more

கலவரமான ஆப்கான் தலிபான் தளபதியை சுட்டு கொன்ற அரசு படை..!

ஆப்கானிஸ்தானில்  குண்டுஸ் பகுதியில் அரசு படைகள்  தாக்குதல் நடத்தியது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில்  குண்டுஸ் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அரசு படைகளின் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மண்ணில் விநாயகர் சிலையை செய்த சகுனி பட நடிகை..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை, பிரணிதா சுபாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்த போக்கிரி என்ற படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் தமிழில் சகுனி என்ற படத்திலும் நடித்தார். Made this ❤️ #ManninaGanesha #EcoFriendlyGanesha pic.twitter.com/50QWSVadfU — Pranitha Subhash (@pranitasubhash) August 31, 2019 தற்பொழுது இவர், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அவர் களிமண்ணால் ஒரு விநாயகர் சிலையை செய்தார். அந்த … Read more

புதுச்சேரி புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்..!

மறைந்த திமுக கட்சியின் தலைவர் மு கருணாநிதி அவர்களின் பெயர் புதுச்சேரி மாநில காரைக்கால் – புறவழிச்சாலைக்கு சூட்ட அம்மாநில ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார் .மேலும் புதுச்சேரியில் உள்ள  இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளித்து உள்ளார் இதனால் இனி இந்த சாலைகள் கருணாநிதி பெயர் … Read more