அடேங்கப்பா.! கருஞ்சீரக எண்ணெய் இத்தனை நோய்களை தீர்க்குமா?

black seed oil

கருஞ்சீரகம் -கருஞ்சீரக எண்ணையின்  மருத்துவ பயன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . கருஞ்சீரகத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது  சித்தா, ஆயுர்வேதா ,யுனானி போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கருஞ்சீரக எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . சத்துக்கள் : இதில் நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் ஈ ,விட்டமின் பி12 ,நியாஸின்,  பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை: முக்கிய குறிப்பு இந்த எண்ணையை உள்ளுக்குள் பயன்படுத்த வேண்டும் … Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 7 பேர் கைது

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, புதுக்கோட்டை கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது .

BREAKING : அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கட்டணத்தை  குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக மக்களின் வேண்டுகோளை அடுத்து இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொலைத்தொடர்பு துறை சபையில் தமிழகம் முழுவதும் செட் அப் பாக்ஸ் வழங்கப்பட்டு அரசு சேவை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தமுறை நடைமுறையில் உள்ளது. இதற்க்கு மாத கட்டணமாக 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை … Read more

புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – நடிகை ரோகிணி பங்கேற்பு!

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக இன்று தஞ்சையில் மாணவர்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் திரைப்பட நடிகை ரோகிணி அவர்கள் கலந்து கொண்டார். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.   இந்நிலையில்,புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மாணவர்கள் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன் … Read more

சாக்ஷியை விட்டுட்டு இப்போ லொஸ்லியாவுடன் ஒட்டிய கவின் கதறி கண்ணீர் விட்ட சாக்ஷி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கவின் மற்றும் சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் நடிப்பு கொடுத்து வந்தார். மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு பெரிதும் கடுப்பாகியது வெறுப்பாகியது. இந்நிலையில் தற்போது சாக்ஷியுடனான காதலை கவின் முறித்துக்கொண்டதாக கூறி சாக்ஷி பாத்ரூமில் அமர்ந்து ஏங்கி ஏங்கி அழுகிறார். அவரை ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் சமாதானம் … Read more

இன்று காஷ்மீரில் உள்ள ராணுவ படையுடன் சேர்ந்த தோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டதை தொடந்து இன்று முதல்  தோனி ஆகஸ்ட் 15 தேதி வரை விக்டர் படையுடன் சேர்ந்து பணியில் ஈடுபட உள்ளார். தோனி ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு  பணிகளை மேற்கொள்ள  உள்ளார்.இதற்காக தோனி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருந்த தொடர்களில் இருந்து விலகி.  இரண்டு மாதம் அவகாசம் கேட்டு இருந்தார்.

உலக நண்பர்கள் தினம் கொண்டாட்டம் உருவானது எப்படி !

ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் அம்மா,அப்பா ,சகோதரர்கள் உறவை போன்று நண்பர்கள் என்பதும் இன்றியமையாத்தாய் அமையும். அப்படி உன்னதமான உறவாய் அமைந்த நண்பருக்குக்காக உலகம் ஆண்டு தோறும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில்… உலக நண்பர்கள் தினம் முதல் முதலாக அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் ஹால் 1958 கொண்டாடபட்டது. வாழ்த்து அட்டையை தம் நண்பனுக்கு குடுத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தொடங்கிய இந்த தினம் பின்னாளில் அமெரிக்காவில் நன்கு வரவேற்பு பெற்றது. உலக நண்பர்கள் தினம் பற்றிய முறையான … Read more

ரியல் “தீரன் அதிகாரன்” ஆக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் ஒய்வு பெற்றார்!

சினிமாவில் தீரன் அதிகாரனாக இருந்த கதாபாத்திரம் போல் உண்மை வாழ்க்கையில் தீரன் அதிகாரனாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் இன்று பணி நிறைவு பெற்றார்.   ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர்க் எஸ்.ஆர்.ஜாங்கிட். கல்லூரி பேராசிரியரான இவர் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று 1985 ம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். முதல் பணியாக தமிழகத்தில் அம்பாசமுத்திரம் ஊரில் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கினர்.  தொடந்து நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் … Read more

பிரபல கார் நிறுவனம் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை!

பிரிட்டனை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனமானது,  HAL, ONGC, GAIL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதிரி பக்கங்களை கொடுப்பது தொடர்பாக அசோக் பத்மினி  என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரை இடைத்தரகராக நிர்ணயம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ஒப்பந்த புள்ளி கோரும்போது இடைத்தரகர் பெயரை குறிப்பிட வேண்டும். ஆனால், அந்நிறுவனம் இடைத்தரகர் பெயரை குறிப்பிடாததால், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம், இந்திய கிளை, அசோக் பத்மினி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

“வாட்ஸ் அப்” சேவையில் வர இருக்கும் புதிய அப்டேட் இதுதான்!

உலக அளவில்அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் சேவை  முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது புதிதாக ஒரு வாட்சப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி multi – platform support என்ற வசதி மூலம் வாட்சப் பயன்படுத்தும் எண்ணுக்கு verification code எண் அனுப்பப்படும். அந்த … Read more