எளிதாக வெற்றிபெற்றது மேற்கு இந்திய தீவுகள் அணி!7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற  இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டி  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இறுதியாக பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 … Read more

முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதல் அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி!

7-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறை மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்.இந்நிலையில்,மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை தொடக்கி நடைபெற்றது. முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதல் அறிவிப்பாக, வீரமரணமடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையானது உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியுட்டுள்ளார்.

Live Cricket : பாகிஸ்தான் அணியை 105 ரன்களுக்குள் சுருட்டிய மேற்கு இந்திய தீவுகள் அணி

12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து.அந்த அணியில் யாருமே 30 ரன்களை கூட தாண்டவில்லை. … Read more

சிறப்பு சலுகை ! நாளை ஒரு நாள் மட்டுமே – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

நாளை ஜூன்-1 உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையை அந்த நிறுவனம் அளித்துள்ளது.அதன்படி, நாளைய தினம் ஆவின் பாலகங்களில் ஆவின் பால் பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 5 சதவீதம் வரை சிறப்பு சலுகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் வாங்க விரும்புவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தேர்தெடுக்கப்பட்ட ஒரே பெண் MP இவர் தான் !

மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளை கொண்ட கேரளா மாநிலத்தில் இருந்து ஒரே ஒரு பெண் MP மட்டுமே தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.2011ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் விவரம்?

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைசச்சரவையில் இடம்பெற்றுள்ள 58 பேர் பதவி ஏற்றனர்.அவற்றுள்,25 பேர் கேபினட் அமைச்சர்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் 1.நரேந்திர மோடி : பிரதமர்,பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம்,அணுசக்தி,விண்வெளித்துறை. 2.ராஜ்நாத்சிங் :பாதுகாப்புதுறை 3.நிர்மலா சீத்தாராமன் : நிதித்துறை 4.ஜெய்சங்கர் :வெளியுறவுத்துறை 5.ரவிசங்கர் பிரசாத் : சட்டம் மற்றும் நீதித்துறை 6.நிதின் கட்கரி : நெடுஞ்சாலைத்துறை 7.ஹர்ஷ்வர்தன் : சுகாதாரம்,குடும்ப நலன் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் … Read more

பத்திரிகையாளரிடம் ‘என்ன சாதி?’ என கேட்ட விவகாரம்! கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு!

தென்காசி மக்களவை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களி சந்தித்த கிருஷ்ணசாமி பேசுகையில், பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் அதிகமான கேள்விகள் கேட்க, அதற்க்கு பதிலளிக்க திணறிய அவர் அந்த பத்திரிகையாளரை பார்த்து ‘ நீ எந்த ஊர் ? என்ன சாதி ?’ என கேட்டுவிட்டார் இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை கொரட்டூர் … Read more

சேலம் எட்டுவழி சாலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழி சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது. இதன் ஒரு பகுதியாக அந்த எட்டு வழி சாலை போடப்படும் பாதையில் இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், மரங்கள் என பல அகற்றப்பட்டன. இதனை அடுத்து இந்த எட்டுவழி சாலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து இந்த எட்டு வழி சாலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, இந்த எட்டுவழி சாலைக்கு போடப்பட்ட தடையை அகற்ற … Read more

தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 560 கனஅடி நீர், ஜூன் 15-ம் தேதி வரை வினியோகம் செய்ய முடியும் . அதன் பிறகும் மழை பெய்யாவிட்டாலும் 500 கனஅடி நீர் அக்டோபர் வரை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 126 … Read more

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி !ஜூன் 3-ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் தமிழக அரசு அனைத்து  பள்ளிகளும் ஜூன் 3 ஆம் தேதி உறுதியாக திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில்  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரியில் ஜூன் … Read more