வெற்றிக்கு காரணம் இதுதான்: கேப்டன் தோனி பேச்சு!

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது . பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை பின்னர் வந்த சென்னை … Read more

சுவையான தஹி பூரி செய்வது எப்படி ?

சுவையான தஹி பூரி செய்வது எப்படி ? நமது குடும்பங்களில் அனுதினமும் விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில், தஹி பூரி சுவையான ஒரு உணவு என்றே சொல்லலாம். தேவையானவை குட்டி பூரிகள் – 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) தயிர் – ஒரு கப், உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி – தேவையான அளவு, உருளைக்கிழங்கு – 2, காய்ந்த பட்டாணி – கால் கப், ஸ்வீட் சட்னி … Read more

வீடியோ: கடைசி ஒவரில் ஹாட்- ட்ரிக் சிக்ஸர் விளாசி காட்டடி அடித்த தல தோனி!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரர்கள் அனைவரும் சொதப்பினார். ஆனால் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஆட்டத்தை காட்டினார் ஆனால் இறுதி வரை அவுட் ஆகாமல் விளையாடி தோனி, கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் … Read more

மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன்- தினகரன்

மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் … Read more

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல, வடிகட்டி தயாரிக்கப்பட்டது-கமல்ஹாசன்

படித்தவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறது என நம்புகிறது மக்கள் நீதி மய்யம் என்று கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதேபோல்  மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் … Read more

அமேதி தொகுதியில் போட்டியிட ராகுலுக்கு பயம் -அமித் ஷா கருத்து

அமேதி தொகுதியில்  தானும் தனது கட்சியும் ஏதும் செய்யாததால் அந்த தொகுதி மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள் என்று காங்கிரஸ் தலைவர்  ராகுலுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் சா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தலையொட்டி நேற்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் … Read more

பதபதவென பதட்டப்படவைத்து.. கடைசி ஒவரில் மீண்டும் வெற்றி பெற்ற சென்னை சிங்கங்கள்!!

சென்னை அணி மீண்டும் தன் ரசிகர்களை உச்சக்கட்ட சோதனைக்கு உள்ளாக்கி கடைசி ஓவரில் வெற்றி பெற்றுள்ளது சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது . பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை … Read more