நடுராத்திரியில் சூர்யா ரசிகர்களுக்கு படக்குழுவின் புத்தாண்டு விருந்து! கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பெயரை தேர்ந்தெடுக்க டிவிட்டரில் ரசிகர்களிடம் … Read more

முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்…!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்  என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திருவனந்தபுரத்தில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலை கோயிலில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் திருவோண பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு வருகிறது. இது உதவிகரமான நடைமுறை மாற்றம் . அது குறித்து யாருக்கும் மாற்று கருத்து ஏற்படவில்லை . பக்தர்கள் தங்கள் … Read more

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் ..! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல்  ஜனவரி  31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் தனுஷ் வெளியிடும் சேரனின் 'திருமணம்' மோஷன் போஸ்டர்!!!

தமிழ் சினிமாவில் பல  தரமான படங்களை இயக்கி நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர் சேரன். இவர் நடிகரான பிறகு இயக்குவதை சற்று நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலயில் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓர் புதிய படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகனான உமாபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின்  மோஷன் போஸ்டரை நாளை புத்தாண்டை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தன்போது அறிவித்துள்ளது. … Read more

நியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில்  புத்தாண்டு பிறந்தது…!

நியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில்  புத்தாண்டு பிறந்தது. 2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது. இந்நிலையில்  நியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் தான் புத்தாண்டு பிறக்கும்.சிட்னியில் ஆஸ்திரேலிய மக்கள் 2019 புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்று கொண்டாட்டம். … Read more

ஷ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் அடுத்த அதிரடி! AA19!!!

தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஹ்ரோவாக பெயர் பெற்றவர் அல்லு அர்ஜூன். இவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப்பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அல்லு அர்ஜூனின் 19 வது படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை அல்லு அரவிந்த் … Read more

புத்தாண்டை சர்காருடன் வரவேற்க தயாரான தளபதி ரசிகர்கள்!!

இந்தாண்டு தீபாவளகயை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி தமிழக அரசியல் வட்டத்தில் பல சர்ச்சைகளை எழுப்பிய திரைப்படம். பிறகு சில சர்ச்சை காட்சிகளை நீக்கியது. இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திரைப்படம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் நெல்லை ராம் சினிமாஸில் இன்று இரவு ஸ்பெஷல் காட்சி தளபதி ரசிகர்களுக்காக திரையிட பட உள்ளது. இதனை கொண்டாட தளபதி … Read more

திருவாரூர் தொகுதியில்  ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்…!ஜனவரி  31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை …!இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி … Read more

நியூசிலாந்தில் 2019 பிறந்தது …!மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டுக்கு வரவேற்பு…!

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு…. 2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும்  பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும்  நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது.அந்த நாடு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது …! மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா

கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது என்று மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா கூறுகையில், இந்தியாவில் உள்ள கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது .சென்னையில் உள்ள எலியாட் கடற்கரையில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் கழிவுகளில் 40% பிளாஸ்டிக் கழிவுகள்.அதற்கு அடுத்தபடியாக ஒடிஷாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் 96% பிளாஸ்டிக் கழிவுகள் வீசியெறியப்படுகின்றன என்று மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.