ஈரோடு அருகே குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

கண்மாயில் குளித்த சிறுவர்கள் 3 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். புஞ்சைபுளியம்பட்டி கலைஞர் நகரைச் சேர்ந்த நண்பர்கள், கௌதம், ராஜ்குமார், சஞ்சய் ஆகியோர், அருகே உள்ள நல்லூர் கண்மாயில் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத மூவரும், தண்ணீரில் விளையாடியபோது, அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர். அங்கு கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதைக் கண்டு, சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் மூவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தை அறிந்து அங்கு வந்த கிராம … Read more

BREAKING NEWS:தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கேவியட் மனு!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கேவியட் மனு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்: ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை … Read more

கூகிள் புதிய சூரிய சக்திக்கு சேவையை தொடங்கியது ..!

கூகுள் ஒரு புதிய சேவையை வழங்கி வருகிறது, இது பிரிட்டிஷ் உரிமையாளர்கள் சூரிய சக்திக்கு மாறுவதன் மூலம் பணத்தை சேமிக்க உதவும் என்று கூறுகிறது. தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் எர்த் மற்றும் மாப்ஸ் பயன்பாடுகளின் தரவைப் பயன்படுத்தி சேமிப்பகங்களை மதிப்பீடு செய்யும் ஆற்றல் வழங்குபவர் ஈன் உடன் இணைந்து, சன்ரூஃப் என்ற ஆன்லைன் கருவியை வெளியிட்டது. இது முதலில் அமெரிக்காவில் 2015 இல் தொடங்கப்பட்டது, அங்கு விமர்சனங்கள் பரவலாக துல்லியமாக இருப்பதாக தெரிவித்தன ஆனால் சில ஒற்றைப்படை … Read more

உ.பி.யில் பாஜக வீழ்த்தப்பட்டதன் மூலம், அக்கட்சியின் ஜாதிய, மதவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி!சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.. இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உ.பி.யில் பாஜக வீழ்த்தப்பட்டதன் மூலம், அக்கட்சியின் ஜாதிய, மதவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், அனைத்து எதிர்கட்சிகளின் ஒன்றுபட்ட முயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘‘ஜாதிக்கூட்டலின் சோதனைக்கூடத்திலேயே … Read more

விவசாயிகள் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு மின்கோபுரம் அமைக்க ஒத்துழைக்க வேண்டும்!மின்துறை அமைச்சர் தங்கமணி

மின்துறை அமைச்சர் தங்கமணி,தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில் மின்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். அதற்குப்பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விளைநிலங்களில் உள்ள மின்கோபுரங்கள் வழியாகத்தான் மின்சாரம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தார். விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது நிலத்தின் மதிப்பைவிட இரண்டரை … Read more

Xiaomi Mi 8 இன் சிறப்பம்சங்கள் ..!!

  Xiaomi இன் புதிய தலைமை ஸ்மார்ட்போன் Mi 8, Shenzhen அதன் வருடாந்திர தயாரிப்பு நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டது. நிறுவனம் ஐபோன் எக்ஸ், கேலக்ஸி S9 + மற்றும் OnePlus 6. ஒரு பரபரப்பான போட்டியாக Mi 8 நிலைநிறுத்துகிறது. Mi 8 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது Mi 6, வெற்றி. 6 ஜிபி ரேம் 64GB சேமிப்பு விருப்பத்திற்கு Xiaomi Mi 8 Yuan 2699 (Rs 28,456 ஏறத்தாழ) … Read more

பாஜகவை டாப் டு பாட்டம் வரை ஓட விட்ட எதிர்கட்சிகள்!அபார வெற்றிபெற்ற எதிர் கட்சிகள்!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று … Read more

10,000 EVs உத்தியோகபூர்வ உற்பத்தி தாமதமாகிறது ..!

  கடந்த ஆண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பதிலாக 10,000 மின்சார கார்களை அரசாங்கம் ஆணையிட்டது. 2018 ஆம் ஆண்டின் ஜூன் காலக்கெடுவை தவறவிட்டது மற்றும் அரசாங்கம் புதிய காலக்கெடுவை ஒரு வருடம் நீட்டித்துள்ளது. 10,000 க்கும் மேற்பட்ட கார்களை வாங்குவதற்கான பணிக்காக அரசுக்கு சொந்தமான நிறுவனமான எரிசக்தி சுத்திகரிப்பு சேவைகள் லிமிடெட் (EESL) வழங்கப்பட்டது. இன்று, ஆந்திரா மற்றும் பிற மாகாணங்களில் புது டில்லி மற்றும் இன்னொரு 100 ஒற்றை கார்களில் மட்டுமே 150 … Read more

BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த சண்முகம் என்பவரது உடல் மறுபிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 7பேரின் உடல் மறுபிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாந்த் பத்ரா அடங்கிய மருத்துவர்கள் குழு மறுபிரேத பரிசோதனை செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை … Read more

பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் ! நாலு பேரை கடத்தியதால் பரபரப்பு..!

பீகாரில் ஹவேலி காராக்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான காரக்பூர் ஏரியின் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் நிறுவனத்திலிருந்த இயந்திரங்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர மிஸ்ரா கூறுகையில், ”காரக்பூர் ஏரி அருகே அமைந்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்றிரவு 50க்கும் அதிகமான பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த 4 பொக்லைன் இயந்திரங்கள், 2 டிரக்குகள் மற்றும் … Read more