பாலிவுட் நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக காதலர் மீது வழக்குப்பதிவு!

பிரபல பாலிவுட் நடிகையான ஜியா கான் தற்கொலைக்கு அவரது காரணம் அவரது காதலர் என வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தி வில்லன் நடிகரான ஆதித்யா பஞ்சோலி -நடிகை ஜரீனா வகாபின் மகன்தான் இந்த சூரஜ் பஞ்சோலி. தமது மகள் தற்கொலைக்கு சூரஜ்தான் காரணம் என்று குற்றம்சாட்டி ஜியாவின் தாயார் ரபியா மும்பை உயர்நீதிமன்றத்தில் … Read more

இன்று தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் நினைவு நாள்…!!

இன்று தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் நினைவு நாள் ஜனவரி 31, 2009. ‘தாமரைக்குளம்’ படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர். தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அபூர்வ … Read more

பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா!டாப் 10-ல் எப்படி இடம்பெற்றது ?

உலக அளவில் மொத்த சொத்துகளின் அடிப்படையில் இந்திய  ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 கோடி டாலர்கள் ஆகும். அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் … Read more

நீதிபதி வருத்தம் ! மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடக்கிறது…

மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை என நீதிபதி கிருபாகரன் பகிரங்க   கருத்து. தமிழகத்தில் கள்ளத்துபாக்கி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை … Read more

மூன்று நிகழ்வுகள் !ஒரே நாளில் …150 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம் ….

சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு,முழு சந்திர கிரகணத்தின் போது, 3 அரிய நிகழ்வுகள் ஒரே நாளில் நடைப்பெறப் போகிறது இந்த  அரிய நிகழ்வு. வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகையில் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. நாளை மாலை 6.25 முதல் இரவு 7.25 வரை … Read more

தினகரனை கடுப்பேத்திய நிருபர்கள்!ஆக்ரோஷமாக சீரிய தினகரன் ….

ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் கோவமாக பதில் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பெங்களூரூ பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சசிகலாவைச் சந்திக்கும் நேரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தியாளர், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் உள்ளே இருப்பதாக கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட அறிக்கையில் உள்ள நேரத்திற்கும், உண்மையில் … Read more

உங்களின் முக அமைப்பு இதுவா! இதோ உங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் ..!

Hair Style [file image]

ஆண்களுக்கு அழகுகளில் மிகவும் முக்கியமானது ஆண்களின் முக அழகு ஆகும். முக அழகை பராமதிப்பதில்  தனி நேரம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனேன்றால்  மாதம் பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கிடையில் நம்மை நாம் மெருகேற்றிக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அடங்கும். அதிலும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகு நிலையங்களை நாடுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மானிக்யூர், ஹேர்கட் என்று ஏகப்பட்ட பராமரிப்பு சேவைகளை பார்லர்கள் செய்து … Read more

இருமடங்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பள உயர்வு!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவிக்கபட்டுள்ளது. மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஊதியம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம், தற்போது வழங்கப்பட்டு வரும் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் … Read more

பிரிட்டன் பாதிப்புகள் குறித்து வெளியான திடுக் தகவல் !வெளியே கசிந்த ரகசிய அறிக்கை….

பிரிட்டன் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என  வெளியே கசிந்த ரகசிய அறிக்கையால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, பிரிட்டன் அரசிற்காக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை,புஸ்பீட்  ( BuzzFeed) என்ற செய்தி இணையதளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. அதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன், எத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டு வெளியேறினாலும் பாதிப்பை தவிர்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் செய்து கொள்ளுமானால், 15 … Read more

லாராவை பின்னுக்குத்தள்ளி விராத் கோலி புதிய சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆல்-டைம் தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்து வருபவர் விராட் கோலி, மொத்தம் 31 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசையில் கோலி 912 முள்ளிகள் பெற்று 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக 911 புள்ளிகளுடன் 26வது … Read more