இந்திய உருது எழுத்தாளர் அப்துல் கவா தேவ்விவி 87 வது பிறந்த தினத்தை கொண்டாடும் கூகுள்….!
இன்று பல புகழ்பெற்ற கவிஞர்களும் கல்வியாளர்களும் அப்துல் கவாவின் சீடர்கள் ஆவார். ஜாவேத் அக்தர் என்பவர் தான் அவர்களில் மிகப்பிரபலமான ஒருவர். இலக்கிய விமர்சகர் மற்றும் உருது எழுத்தாளர் அப்துல் கவி தேஷ்வியின் 87 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவர் 1930ல் நவம்பர் 1 அன்று பீகார் மாநிலத்தின் டெஸ்னா கிராமத்தில் பிறந்தவர், இந்தியாவில் உருது இலக்கியம் பரிணாம வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த பங்கை செலுத்தியவர். இவர் தனது 81வது வயதில் ஜூலை 7, 2011 அன்று இறந்தார். … Read more