வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்விலும் மிகப்பெரிய ஊழல்…!

புதுதில்லி-மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எப்படி ‘வியாபம்’ ஊழல்கள் நடைபெற்றனவோ,  அதேபோன்றே சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி-நுழைவுத் தேர்வு என்னும் ‘நீட்’ தேர்விலும் ஊழல்கள் நடந்திருப்பதாகவும். இதற்காக தேர்வு மேற்கொள்ளப்பட்ட கணினிகளில் மோசடிகள் செய்யப்பட்டதாகவும், வியாபம் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த டாக்டர் ஆனந்த் ராய், தெரிவித்துள்ளார். இவற்றின்மீது  மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதில் சுமார் 500 மாணவர்கள் … Read more

திருச்செந்தூரில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதில் மீண்டும் குளறுபடி: பணிகள் நிறுத்தம்

தூத்துக்குடி:திருச்செந்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி உணவு வழங்கல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமானது ஒன்றிய தலைவர் (DYFI) கதிர்வேல் THALAIMAIYIL நடைபெற்றது. தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.புழக்கத்தில் உள்ள மின்னணு அட்டைகளில் பிழைகளைத் திருத்தவும், புதிதாக வழங்கப்படவுள்ள அட்டைகள் சரியானமுறையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் 1.95 கோடிக்கும் அதிகமான குடும்ப … Read more

மனிதனுக்கே ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்கும் இதே இந்தியாவில்தான் மாட்டிற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கும் சத்தீஸ்கர் பிஜேபி அரசு…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ராமன்சிங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ராமன் சிங், பசு மாடுகளுக்கு உணவு, குடிநீர் வழங்க ஆம்புலன்ஸ்கள் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோ சாலைகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் கோ சாலைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் சத்திஸ்கர் … Read more

ONGCக்கு எதிராக மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சை ‌மாவட்டம் கதிரா‌‌மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து மடிப்பிச்சை எடுக்கும் போ‌‌ராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது கைதான 10 பேரையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.என்.ஜி.சி-யால் மாசுபட்ட குடிநீரை அருந்துவதன் மூலம் ஏற்‌டும்‌ விளைவுகளை நாடகத்தின் மூலமாக விளக்கியும், மடிப்பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் குழந்தைகள் ஈடுபட்டனர்.

பாக்டீரியாவில் இருந்து வெளியேறும் தங்கம்!!!

Cupriavidus metallidurans என்ற வகை பாக்டீரியாவிலிருந்து தங்கத்தை எடுக்க முடியும். இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரத்துடன் நிறுபித்துள்ளானர். அதை பற்றி விரிவாக காண்போம்.    Cupriavidus metallidurans பாக்டீரியா விஷத்தை தங்கமாக மாற்றுகிறது. கோல்டு குளோரைடில் இருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்த பாக்டீரியா.  கோல்ட் குளோரைடை பாக்டீரியாவின் உள்ளே செலுத்தினால், தங்க அயனிகள் விஷமாக மாறுகிறது. இதிலிருந்து தன்னை பாதுகாத்துகொள்ள delftibactin A என்ற புரதத்தை பாக்டீரியா உருவாக்குகிறது.  இதனால் பாக்டீயாவின் மேல்புறத்தில் தங்கம் வெளியேற்றப்படுகிறது … Read more

பாக்டீரியாவில் இருந்து வெளியேறும் தங்கம்!!!

Cupriavidus metallidurans என்ற வகை பாக்டீரியாவிலிருந்து தங்கத்தை எடுக்க முடியும். இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரத்துடன் நிறுபித்துள்ளானர். அதை பற்றி விரிவாக காண்போம்.    Cupriavidus metallidurans பாக்டீரியா விஷத்தை தங்கமாக மாற்றுகிறது. கோல்டு குளோரைடில் இருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்த பாக்டீரியா.  கோல்ட் குளோரைடை பாக்டீரியாவின் உள்ளே செலுத்தினால், தங்க அயனிகள் விஷமாக மாறுகிறது. இதிலிருந்து தன்னை பாதுகாத்துகொள்ள delftibactin A என்ற புரதத்தை பாக்டீரியா உருவாக்குகிறது.  இதனால் பாக்டீயாவின் மேல்புறத்தில் தங்கம் வெளியேற்றப்படுகிறது … Read more

ரஷ்யா- அமெரிக்கா மோதல் வலுக்கிறது..,

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்றார். அதன் பின்னர் அவர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வெளியுறவுக் கொள்கை, குடியேற்றத்துறை ஆகியவற்றில் அவர் செய்து வரும் மாற்றம் உலக அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.  இதன் ஒரு கட்டமாக அமெரிக்க நலனுக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளை பலவீனப்படுத்த ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை முயற்சிப்பதாக அமெரிக்கா … Read more

அதிமுக அலுவலகத்துக்குள் தினகரன் நுழைய தடை-அதிமுகவில் பரபரப்பு!!!

அதிமுக அலுவலகத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.  அதிரடி அரசியலை காட்டாமல் இருந்த அவர் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் தனது அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்று தஞ்சாவூரில் நேற்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு திட்டங்களை … Read more

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றோருக்கு 85% உள் இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு  இன்னும் சில நாள்கள உள்ள நிலையில் மாணவர்களின்  நலனை கருத்தில்கொண்டு அவசர முடிவெடுக்கும் கட்டாயத்தில் உள்ளது .