வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்விலும் மிகப்பெரிய ஊழல்…!
புதுதில்லி-மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எப்படி ‘வியாபம்’ ஊழல்கள் நடைபெற்றனவோ, அதேபோன்றே சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி-நுழைவுத் தேர்வு என்னும் ‘நீட்’ தேர்விலும் ஊழல்கள் நடந்திருப்பதாகவும். இதற்காக தேர்வு மேற்கொள்ளப்பட்ட கணினிகளில் மோசடிகள் செய்யப்பட்டதாகவும், வியாபம் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த டாக்டர் ஆனந்த் ராய், தெரிவித்துள்ளார். இவற்றின்மீது மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதில் சுமார் 500 மாணவர்கள் … Read more