சீயான் விக்ரமின் தந்தை மரணம்; இந்திய திரையுலகினர் அதிர்ச்சி…!

நடிகர் சீயான் விக்ரமின் தந்தையும்,நடிகருமான வினோத் ராஜ் இன்று மாலை திடீரென மரணமடைந்துள்ளார். 80 வயதான அவர் விஜயின் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவருக்கு சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை. இவர் இளைய தளபதி விஜயின் “கில்லி” படத்தில் நடிகையின் த்ரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார்.மேலும் சில முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் சிறிய சிறிய கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். அவரது மறைவு சினிமா துறையில் மிகப்பெரும் அதிர்ச்சியை … Read more

2017-ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்துபோன பிரபலங்கள்…!!

ஜனவரி 1: பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி தன்னுடைய 66வது வயதில் மாரடைப்பால் காலமானார். ஜனவரி 14: தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா,தன்னுடைய 91வது வயதில் இறந்தார். பிப்ரவரி 1: இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமது,தன்னுடைய 67 வயதில் காலமானார். இவர் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 6: “யுனெஸ்கோ கூரியர்’ தமிழ்ப் பத்திரிகை … Read more

2017-இல் அதிக சிக்சர் விளாசிய வீரர் இவரா!

கிரிகெட் விளையாட்டில் இந்தாண்டு அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை நமது இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த வீரருமான ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் 45 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களில் நியூசிலந்தை சேர்ந்த கிரான்ட்ஹோம் 15 சிக்சர் அடித்து முதலிடத்திலும், T20 போட்டிகளில் அதிக … Read more

பாகிஸ்தானுக்கான தூதரைத் திரும்பப் பெற்றது பாலஸ்தீனம்!இந்தியாவின் கட்டளையை தொடர்ந்து ..

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீதின் கூட்டத்தில் கலந்துகொண்ட தூதரைப் பாலஸ்தீன அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி லியாகத் பாக்கில் கூட்டம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீது பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீனத் தூதர் வாலித் அபு அலியும் கலந்துகொண்டார். இது குறித்து டெல்லியில் உள்ள பாலஸ்தீனத் தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவிடம் இந்தியா கண்டனம் தெரிவித்தது. … Read more

திண்டுக்கல் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து! 6பேர் பலி ….

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர்  மோதி விபத்து.விபத்தில் ஆறு பேர் பலி . 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல் மாவட்டம் பலக்கனுத்து என்ற இடத்தில் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். source: dinasuvadu.com

ஜனநாயக போரில் நமது படையும் போட்டியிடும் !ரஜினிகாந்த்…..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உள்ளே சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியிலும் பல ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ராகவேந்திரா திருமண … Read more

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு முதல் எதிரி நாங்கள் தான்!

தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். source: dinasuvadu.com

தொடரும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் ! இந்திய வீரர் உயிரிழப்பு…

ஜம்முவில்   எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேராவில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டம் நவ்சேரா மற்றும் பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1 மணி முதல் இன்று காலை வரை தாக்குதல் நீடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்சிர் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக … Read more

துலாம் ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

துலாம் ராசி நேயர்களே! தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்களே! 3-ம் வீட்டில் சனி பகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுத்தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்வீர்கள். சொந்த ஊரில் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். … Read more

கும்ப ராசி நேயர்களே ! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

கும்ப ராசி நேயர்களே ! மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடையவர்களே! புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழிலதிபர்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 14.02.2018 … Read more