மதுரை திருப்பரம்குன்றம் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு அடிபட்ட நிலையில் நகரமுடியாமல் கிடந்தது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு விரைந்து வந்த ஊர்வனம் அமைப்பு ஊழியர்கள் அந்த நல்ல பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பாம்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி கொடுத்தனர்.
பாம்பிற்கு காயம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிக்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.பின்னர் அந்த பாம்பிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 2 மணிநேரம் அறுவை சிகிக்சை செய்தனர்.அறுவை சிகிக்சைக்கு பிறகு பாம்பு இயல்பு நிலைக்கு திரும்பியது.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…