அபராதம் மட்டும் 2.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது – சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அபராதம் மட்டும் 2.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை.

தமிழகம் முழுவதிலும்  கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக அளவில் சென்னையில் தான் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் வெளியில் செல்லும்பொழுது சமூக இடைவெளிகளை பின்பற்றி, தனிநபர் பாதுகாப்பு முக கவசங்களை அணிந்து வெளியில் செல்ல வேண்டும் எனவும் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டுள்ள கடைகளிலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத தனி நபர்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை விதிகளை மீறக்கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரையில் 2 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Rebekal

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

7 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

8 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

9 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

10 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

10 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

11 hours ago