தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.189 கோடி மது விற்பனை.!

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.189 கோடி மது விற்பனை.!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்கம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் என்பதால் நேற்று மது அதிக விற்பனையாகி உள்ளது. 

அதிகபட்சமாக

மதுரை – ரூ.44.85 கோடி,

திருச்சி – ரூ.42.72 கோடி,

சேலம் – ரூ.40.70 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube