கேரளாவில் 18 ஆப்பிள் மொபைல்கள், 10லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிமுதல்.!

துபாயில் இருந்து தரையிறங்கிய 2 பயணிகளிடமிருந்து 18 ஆப்பிள் மொபைல் போன்கள், 2000 சிகரெட்டுகளை கோழிக்கோட்டின் விமான புலனாய்வு பிரிவு பறிமுதல் செய்தது. மேலும், துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணியிடமிருந்து ரூ .10.09 லட்சம் மதிப்புள்ள 201 கிராம் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர் கொச்சியின் சுங்கதுறை ஆணையம்.

author avatar
murugan