18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு :உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வாதம் நிறைவடைந்தது!

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் நேற்று காலை விசாரணையை நடைபெற்றது.

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தரப்பில்2வது நாளாக இன்று மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மற்றொரு மூத்த வழக்கறிஞரான மோகன் பராசரன் வாதிட்டனர்.

இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வாதம்  நிறைவடைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment