18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கு:3ம் நாள் விசாரணை தொடங்கியது!

3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில்  விசாரணை தொடங்கியது.சபாநாயகர் தனபால் தரப்பில் 3ம் நாளாக நடைபெறும் விசாரணையில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்து வருகின்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment