நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளித்துள்ளது .இதை அடுத்து  நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment