நவம்பர் 17 க்குள் உள்ளாட்சி தேர்தல்.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!! September 4, 2017 by Dinasuvadu desk தமிழக உள்ளாட்சி தேர்தலை நவ.,17 ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Dinasuvadu desk See Full Bio