2 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த 16 வயது சிறுவன் கைது!

வீட்டு வேலை பார்க்கும் 16 வயது சிறுவனால் அந்த முதலாளியின் 2 வயது சிறுவன் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

டெல்லியில் உள்ள ஒருவரின் வீட்டில் 16 வயதுடைய சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். அந்த வீட்டு முதலாளிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளானாம். இந்த இரண்டு வயது சிறுவனை 16 வயது வீட்டு வேலை பார்க்கும் சிறுவன் முதல் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் பெற்றோர்கள் ஓடிச்சென்று அவர்களின் 2 வயது மகனை மீட்டுள்ளதுடன், அந்த 16 வயது சிறுவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். 2 வயதுடைய சிறுவனை 16 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rebekal

Recent Posts

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

12 mins ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

17 mins ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

1 hour ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

1 hour ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

1 hour ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

2 hours ago