ரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்.!

நெதர்லாந்தில் இருந்து பார்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த போதை மாத்திரைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan