ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதித்த பயணிகளை ஏற்றிச் சென்றதால் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை நேற்றுமுதல் அக்டோபர் 3 வரை என துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று முதல் மீண்டும்  வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube