ஆண்டுதோறும் அக்டோபர் 15ந்தேதி, கை கழுவுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் கைகழுவதலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாள், அனைவரும் ஒரு நாளில் பல முறை சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் வலியுறுத்தப் படுகிறது. பலர் சாப்பிடு முன்னர் கை கழுவுவதே இல்லை. அல்லது கையை நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சாப்பிடுமுன்னரும் சாப்பிட்ட பின்னரும் நன்கு கை கழுவ வேண்டும்.
வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று நோய்கள் உள்ளிட்டவைகளை தடுக்க எளிமையான வழியாக கை கழுவதலை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோயினால் இறக்கும் நிலை கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…